தற்கொலைக்கு முயன்ற ,
என்னைக் காரணம் கேட்டபோது ,
பதில் , தெளிவாய்ச் சொல்லிவிட்டேன்
ஒரு வேளை, என்னிடம்
வாழ்வதற்கான காரணம்
கேட்டு இருந்தால் ,
நான் வசமாய் மாட்டி இருப்பேன் !
நல்ல கவிதை தான்.... ஆனால் தோல்வியை மையமிட்டிருப்பதால் சற்று ஏமாற்றம்.........
கருத்துரையிடுக
url submission
1 கருத்து:
நல்ல கவிதை தான்.... ஆனால் தோல்வியை மையமிட்டிருப்பதால் சற்று ஏமாற்றம்.........
கருத்துரையிடுக