வீடுகட்டி
வாடகைக்கு விட்டவன்
தினம் அலைந்தான்
கோர்ட்டுக்கு ,
கோவில் கட்டி உண்டியல் வைத்தவன் ,
தினம் ,
சில்லரை தந்தான்
முழு நோட்டுக்கு .
வாடகைக்கு விட்டவன்
தினம் அலைந்தான்
கோர்ட்டுக்கு ,
கோவில் கட்டி உண்டியல் வைத்தவன் ,
தினம் ,
சில்லரை தந்தான்
முழு நோட்டுக்கு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக